வியாழன், 11 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 1

திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள  காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், அக்டோபர் 2, 2012, செவ்வாய்க்கிழமை, காலை,  அறம் அறக்கட்டளை சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  ஏ.குழந்தைவேலு  முதலியார் - நாச்சம்மாள் அறக்கட்டளை, சர்வோதய ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இவ்விழா நடத்தப்பட்டது. அந்த விழாவின் படங்கள் இங்கே...
தேசியக் கொடியேற்றுகிறார் தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. கே.பரஞ்சோதி.
பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வணக்கம்.
திருவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கிவைக்கும் மகளிர்.
மகாகவி பாடலை பிரார்த்தனையாகப் பாடுகிறார் ஆசிரியர் திரு.கதிரவன்.
மகாத்மாவுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு.பாரதி.
வரவேற்புரையாற்றுகிறார் அறம் அறக்கட்டளை தலைவர் திரு. சி.சிவசுப்பிரமணியன்
விழா விருந்தினர்களை அறிமுகம் செய்கிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. வீர.ராஜமாணிக்கம்.
அறம் அறக்கட்டளை குறித்து விளக்குகிறார் அறக்கட்டளை உறுப்பினர் திரு.வ.மு.முரளி.
'காந்தியத்தின் இன்றைய தேவை' குறித்து விழாவில் சிறப்புரையாற்றுகிறார் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன்
விழாவில் பங்கேற்ற அன்பர்கள்.
விழாவில் பங்கேற்ற அன்பர்கள்.
விழா நிறைவில் நன்றியுரையாற்றுகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு.எஸ்.நாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக