புதன், 12 அக்டோபர், 2016

எழுத்தறிவித்தல் 216 படங்கள்

அறம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவிதல் விழா- 2016 படங்கள்...

திருவையாறு பாரதி இலக்கிய பாசறையின்
நிறுவனர் தஞ்சை வெ.கோபாலன்

எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்

தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி

சாஹித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்




புதன், 5 அக்டோபர், 2016

எழுத்தறிவித்தல் -2016 அழைப்பிதழ்

அறம் அறக்கட்டளை நடத்தும் ஐந்தாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா தொடர்பான விளம்பரங்கள் இங்கே உள்ளன.

சுவரொட்டி விளம்பரம்

பிளெக்ஸ் பேனர் விளம்பரம்